பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திடு 38. 9. 6. அடிபரும் இறைவனும் I மலர்மிசை யோனு மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேரு கல்ல...அடியாரவர்க்கு மிகவே I 221-ց: வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினேயான வந்து கலியா அப்படி நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே 221-7' தவநெறி யருளுவது உமதடியிணை தக்கவர் உறுவது தவமே 352-5 உமை வாழ்த்துவார் சங்கைய சிலர் கலர் தவமே 35-6 கற்றவம் அருள்புரி நம்பனே நம்பிடாய் நாளும் நெஞ்சே 347-6 துயர், இடர், ஏதம், ஊனம், தீமை, அச்சம், தஏர்ச்சி, குற்றம் இறைவன் நீக்குவது y அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இல்ர் அடியார் நிச்சம் உறு நோயும் இலர் 18-2 அடிபணிந்தவர்கள் மேலேக் குற்றம தொழித்தருளு கொள்கை யினன் 339-6 அடியரை இடும்பை வந்தடையாவே 240-8 அடியார் அறியார் அவலம்மே 34-3 அடியார்க் கடையா அவலம் அவையே 157-3 அடியார்கட் கடையா குற்றமே 86-2 அடியார்கட் கில்லை யிடர்தானே 86-1, 10 அடியார்கட் கில்லே யிடுக்கணே 86-9 அடியார்கள் அறியார் துக்கமே 86-6 அடியார் தங்கள் துயரங்கள் அண்டாவண்ணம் அறுப்பான் 197-1 அடியார் தங்கள் மேல் ஏதந்திர இருந்தான் 197-2 அடியார் மேல் கடலை வினைத் தொகை தீர்த்துகந்தான் 36-1 அத்தன் அடி நினைவார்க் கல்லல் அடையாவே 182-8 ஆதி தன்னடி நினைப்பவர் துன்ப மொன்றிலரே 369-1 ஆல நீழலின் மேவினனடிக் கன்பர் துன்பிலரே 369-1 ஆனைக்காவி லண்ணலை அபயமாக வாழ்பவர் ஏனேக்காவல் வேண்டுவார்க் கேதும் ஏதம் இல்லையே 11-1 ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்டெச் சிங்தை கோயவை திர நல்கிடும் 263-1. ஈட்டுந் துயரறுக்கும் எம்மான் 208-2 உமதொழுகழல் எண்ண வல்லா ரிடரிலரே 332உடைச் சார்பவர் ஆழ்துயர் அருவினே யிலரே 358-2 உமைச்சேர்பவர் ஆர்துயர் அருவினே யிலரே 853-10 உமையவர்கொடு தொழ அல்லல் கெடுவது துணிவே 352-1.