பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ = == گی = i. . -* m 230 79. சமயங்கள்; சமயங்களும் சிவனும் 7. சமணர் சாக்கியர் முதலாயினுேரை ஈசன் ஆக்கியது; ஏன் அவரை ஆக்கினுர் ? ஏன் அவர்கள் அலர் துற்றுகின்ருர்கள்-என்பன. சமண் சாக்கியர் வாக்கிவை யென் கொல்...அலர் தாற்றிய வாறே 178 சொல்லிர் ஈசன் அணைவில் சமண் சாக்கியம் ஆக்கியவாறே 172 பிஞ்ஞகன்... உருவார் புத்தர் ஒப்பிலாக் கள்ளத்தாரைத் தானுக்கி"யுட்கரங்து வைத்தா னல்லனே 300 புத்தர் சமண்பித்தர் பொய்க்குவை வைத்த வித்தகன் 369 8. சமணர், புத்தர் தேடிய தேவர்களெல்லாம் தேடி வணங்கும் பிரான், சிவபிரான் என்பதும், அவர்கள் வாழுங் குன்றங்கள் எல்லாம் உடை யான் சிவபிரான் என்பதும் சீவரத்தார் அமணர் கூடிய குன்றமெல்லாம் உடையான்... ■ * எம்மிறையே 31: மூடிய சீவரத்தர் முதிர் பிண்டியர் என்றிவர்கள் தேடிய - தேவர் தம்மால் இறைஞ்சப்படும் தேவர் பிரான் 318 மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டமனர் காடிய தேவரெல்லாம் கயங்தேத்திய கன்னலத்தான் எம் இறை 317 தா, து 79. சமயங்கள்; சமயங்களும் சிவனும் அமண் உருவர்கள் சமயமும் 1:1-10 ஆயா தன சமயம்பல அறியாதவன் 11-5 ஆறு சமயங்கட் கொருதலேவன் 131-1 ஆறு சமயங்களும் விரும்பி அடிபேணி அரன் ஆகமம் மிகக் கூறும் 337-t ஆறு சமயம் ஒதியும் உணர்ந்தும் உளதேவர் தொழ நின் றருள் செய் ஒருவன் 329-5 குண்டமண வண்டரவர் மண்டை கையில் உண்டுளறி மிண்டு சமயம் கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டு மறியாத கயிலாயமலை 826-10 சமயத்தில் உள்ளது நீறு 202-1 சமயம் ஆறங்கம் வேதங் தரித்தார் தொழும் - சாத்த மங்கை 816-7 சைவர் 8-10, 66-4 - துவரிழுகிய துகிலணி யுடையினர்...சமயமும் 19-10 பாசுபதர்கள் 66-4

  • .