பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33.9 iii. W „ 80. சரித்திரங்கள் கடைந்தது, கடைந்தவர் - அடல் அசுரரொ டமரர்கள் அலைகடல் கடைவு.ழி 20-1 ஆதிங் அருளென் றமரர்கள் பணிய அலைகடல் கடைய 41-6 சுரர் அசுரர்கள் ஒலி சலசல கடல் கடைவு.ழி 22-1 , துங்க வானவர் குழம் கடல் தாம் கடைபோதில் 17:4-6 தேவர் தானவர் பரந்து... நயந்தவர் 232-2 பங்கமார் கடலலறப் பருவரையோ டரவு மூலச் செங்கண் மால் கடைய 324-5 பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல் 181-4 பாகங் தேவரொ டசுரர் ப்டுகடல் அளறெழக் கடைய 227-7 புத்தேளிர் கூடி மறிகடலைக் கடைங் திட்ட 132-2 பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடைய 281-6 பொய் வல் லசுரர் தேவர் கடைந்த 66-4 வானவருங் தானவரும் அலேகடலைக் கடைய 129-8 விடம் எழுந்தது o சிவபிரான் நஞ்சுண்டது (தலைப்பு 125) என்பதன் கீழும் பார்க்க கடல் கடைவு.ழி மிகுகொலை மலி விடம் எழ 22-1 கடல் கடைவு.ழி யெழுமிகு சினவிடம் 20-1 கடலேக் கடையப் பூதங் கலங்க எழு கடுவிடம் 129.3 கடைங்த முழுகஞ்சு 36-4 கடைய எழுகஞ்சு 21-5 கடைய வேக கஞ்செழ 227-7 கரிய கஞ்சது தோன்ற 231-6 பண்டிரை பவ்வப் புனரியிற் ...கடைய வங்தவிடம் 334-2 விடத்தைக்கண்டு தேவர் அசுரர் கலங்கியது, ஒடினது (சிவபிரான் நஞ்சுண்டது - என்னுங் தலைப்பு 125 பார்க்க) சுரர் அசுரர்கள்...கடல் கடைவு.ழி... விடமெழ அவருடல் குலைதர 22-1 தேவரொ டசுரர்...கடைய வேக கஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிங்தெங்கும் ஒட 227-7 கயந்தவர் இரிங் திடக் கண்டு 282-2 வேலையை...வானவர் கடையக் கரிய கஞ்சது தோன்றக் கலங்கிய அவர் 231-6 வேலையைக் கடைவுழி-பிறை (மதியம்) தோன்றியது. இதைச் சந்திரன்’ என்னும் தலைப்பு (246) பார்க்க கடல் கடைந்தபோது சிவபிரான் உதவினது சிவபிரான் நஞ்சுண்டது என்னும் தலைப்பு 125 பார்க்க. துங்க வானவர் குழ்கடல் தாம் கடைபோதில், அங்கொர் நீழல் அளித்த எம்மான் 174