பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 - 86. காமனே. எரித்தது அட்டவீரச் செயல் - (சிவபராக்ரமம்) 85. அந்தகாசுரனைச் சங்கரித்தது அந்தகன் 167-7, 255-6, 267-8, 296-10 அங்தன் (அறையார் கழல் அங்தன்) 12-5 அந்தகாசுரனைச் சிவபிரான் அட்டது (i) (காலனேடு) அந்தகன்...பட்டன. கினே வுறின் 22:-( (ii) அமர ரானவர் ஏத்த அந்தகன் கன்னேக் குலத்தில் - ஆய்ந்ததே 296-10 (iii) அறையார் கழல் அந்தன் றனே அயில் மூவிலே அழகார் கறையார் நெடு வேலின்மிசை யேற்ருன் 12-5 (iv) பண்டங்தகனச் செற்ற வெஞ்சின மூவிலைச் சூலத்தர் 267-8. 86. காமனை எரித்தது அனங்கனே முன் பெரிது மூனிந்துகந்தான் SS-3 அனங்கைக் காய்ந்த பிரான் 181-5 என்கொல் காலார் சிலைக் காமனேக் காய்ந்த கருத்தே 173-7 ஐங்கணேயோன் உடலம் பொறிவளராரழ லுண்ணப் - பொங்கிய பூத புராணர் 39.6 ஐங்கனே வரி சிலையான் அனங்கனே அழகழித்த பைங்கண் வெள்ளேறுடையான் 118.4 ஒப்புடை ஒருவனே உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே 252-7 ஒரு காமனேக் கனலாகச் சீறி.188.11 ஒருங்கு நோக்கிப் பெருக்திறத் தகங்கனே அனங்கமா விழித்ததும் 349-9 கடிமல ரைங்கனே வேளைக் கனல விழித்திலர் போலும் 201-9 கண்டு காமனே வேவ விழித்தியே 378-1 - கண்ணிற் கனலாலே காமன் பொடியாக 82-8 கண்ணிறைந்த விழியின் அழலால் வருகாமன் உயிர் வீட்டி 3.7 கண்ணினுல் அனங்கன் உடலம் பொடியாக்கினுர் 143-7