பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. திரிபுரம் எரித்தது மூவெயில் சீறும் 37-7 வல்லசு ரi தொன்னகர முன் காசமது செய்து 335-5 வல்லரணம் அன்றவிய 331-7 வெகுண்டு நோக்கிய செருவினுன் 281–1 வென்ருய் புரமூன்றை 159-6 18. திரிபுரத்தை அழித்த வகை அரண் மூன்றுங் கனல் மூழ்கத் தொடை வில்கின்ற வில்லி সে ঠেr 100-6 இமயமெல்லாம் இரிய மதிலெய்து 31 6-7 எயிலது அட்டது நீறு 202-7 ஒருதனு இருகால் வளைய வாங்கி முப்புரத்தோடு அறுத்தனே 128 கணேயும் வரிசிலையும் எரியுங் கூடிக் கவர்ந்துண் ண | 8 செருவில் ஒருகால் வளையவூன்றி {j}}-5 நிலையினுல் ஒருகாலுறச் சிலை யினுல் மதிலெய்தவன் 213-2 மதில் மூன்றுடைய கிலேதான் 155-4 மான்கொண்ட கையாற் புர மூன்றெரித்த குழகன் 253-1 மும்மதிலுங் காய்ந்து கனலுள் அழுந்தத் தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய் 51-2 மூன்றுமொன்ருக் கூட்டி ஒர் வெங்கணேயால் புரமெரித்த 52-7 வரிக்க வெஞ்சிலே பிடித்தடு ச ரத்தைத் தெரிந்தவன் 109-3 வரிக்க வெஞ்சிசில பிடித்து... எய்தவன் 120-8 வில்லா வரையாக மாகாக காணுக வேடங் கொண் டு 208-6 269..." 19. திரிபுரத்தைப் பொடியாக்கியது அரணம் நீறெழ 106-1 அரணம் பொடியாக்கிய அண்ணலார் 218-10% ஊர் மூன்றும் இடிய 244-5 கணையிற் பொடி செய்த 14-4 திரிபுரமெரித்து நீறதுவாக்கிய 112-6நகர்...சிறுமவை வேறுபட நீறு: செய்த நீறண் 882-6. நீறணியாக வைத்த 101-3 ெேறழக் கொடி மாமதிலாயின 253-2. மூன்றும் பொடிபட எய்தவன் 174-4 புரங்களைப் பொடி செய்த மைந்தன் 275-7 புரத்தார் பொடிபட 11-7 பொடி செய்தார் மதிலை 379-1 பொடிபட முப்புரஞ் செற்ற 205-6. பொடியா மதிளெய்தார் (7-ti மதில் மூன்றும் ருேய் விழ எய்த S9–2, முப்புரங் துகளாகவே 212-3 மும்மதில் இடிபட எய்த 361-1 மும்மதிலும்...பொடி செய்த முதல்வன் 131-4 20. திரிபுரத்தை எரித்தது அங்கியில் வீழ்தர 276-t புரங்கள் அசுரர் தம்பதி வேமுகமாக்கிய விகிர்தர் 271-9 அந்தர மூவெயிலும் அனலாய் விழ 818-3 அரக்கர் குலங்கள் வாழுமூர் எரித்த 1-8அரக்கர் செங்தழலுள் அழுந்த 51-3அரண் மூன்றுங் கனல் மூழ்க 100-6. அரண் மூன்றுங் தழலெழ 231-5.