பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 100. சிவபிரான் இருவர்க் கரியராய் கின்றது மாலும் பிரமனும் அறியா மாட்சியான் 81 மாலுமலரானும் அறியா எரியாகி 330 மாலோடும் அயன் அறியான் 209-10 மூர்த்தியை நாடிக் காண ஒளுது முயல்விட்டு 97 யாதுங் காண்பரிதாகி யலந்தவர் 307 வணங்கரியார் 367.5 வணங்கி வந்து காண்கிலார் 234 வானங் தலம் மண்டியுங் கண்டிலாவாறே 178 விழுமையை அளவறிகிலர் 19 (13) இருவரும் செய்த குற்றம்; அவர் கதறி ஓலமிட்டு ஏத்த நின்றது; தொழ நின்றது: இறைவன் வெளிப்பட்டது; உண்மை உணர்த்தியது. அடிமுடி தேடச் செடிபடு விளைகள் தீர்த்தருள் செய்யும் 41 அடியிணேக்கீழ் காணியவர் தொழுதேத்த 322 அந்தமடி காணுதே யவர்ேத்த வெளிப்பட்டோன் 182 அரபராயண வராகவுருவா... எரிபராய் 325 அறியா தசைந்தேத்த ஒராரழலாகும் 31 ஆமளவும் திரிந்தேத்திக் காண்டல் அறிதற்கரியான் 365 ஆமிதென்று தகைந்தேத்தப் போயாரழலாயினுன் 251 ஆற்றுலோ மென்னச் சரண் கொடுத்து அவர் செய்த பாவம் பாற்றினர் 879 இருபாலும் அடிபேணித் தேட 165 இருவர் ஏத்த கின்றுருவ மோங்குமே 9.4 இருவர் கூடியிசைங் தேத்தவே எரியான் 211 இருவரும் ஏத்த எரியுருவான இறைவனுர் 376 உணர்ந்தேத்தவே அருமையா லவருக் குயர்ந் தெரியாகி நின்ற அத்தன்மையே 296 உருவினதடி முடியும் சென்றிட்டே வந்திப்ப 126 எங்தை பெருமான் இறைவன் என்றுதொழ நின்றருள் செய் ஈசன் 329, எளிபராய் 825-6 - ஏத்த ஏர்கொள் வெவ்வமுலாகி 225 ஏத்தச் சுடராயவன் 82 ஏத்த...கிமிர்ந்த பெருமான் 361 ஏத்த கின்ற இறைவன் 254