பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ திருத்தணிகேசன் துணை (i) ஞாபகார்த்த உரை கோப மாதி இழிகுணங்கள் குன்றி மறையச் சிவநூலைத் தாப மறஆய்ங் திடுகவெனத் தமியேற் குபதே சஞ்செய்த தீப மனத்தர் எனேயின்ற சீலத் தாய்கற் றந்தையர்தம் ஞாப கார்த்த மாகஇந்நால் நாட்டில் கின்று நிலவுகவே. (ii) சிறப்புப் பாயிரம்

  1. o - 蟲 ". பாரத்வாஜி முகவைக் கண்ண முருகனர் அரு ரியது

1. தெள்ளத் தெளிந்த திருஞான சம்பந்த ரொள்ளிய தேவார முரைவகுத்தான்-உள்ளத் தழுத்தமுற வூன்றி யலகிக்கம் ருய்ந்து செழித்தசெங் கல்வராயன். 2. முருகன்கூ ருக முளைத்தசம் பந்த விரகன் கிளங்த தமிழ்வேதம்-முருகன்பாற் கூர்ந்தமெய் யன்பன் குலவுங் தமிழறிஞன் ஒர்ந்துணர்ந்து கண்டா னுரை.