பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E. O. ஒப்புரிமைப் பகுதி 4-1 இமையாத முக்கண் ஈச: இமையா முக்கண்...பரமயோகி 119-3 = இமையா முக்கண்...முரண் மிகு செல்வன்-திருமுரு. 153 இமையா நாட்டத்திக்...கடவுள் - பெருங்கதை. 5-4 - 5 இமையாத முக்கண் மூவரிற் பெற்றவர்-திருக்கோவை. 14 இமையாத முக்கட் பெரியான்-அப்பர் IV 84-3 , மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை : - மெய்ப் பயின்றவர் இருக்கையே (மிழலையூர்) 374-7 5-7 போதொடு நீர் சுமந் தேத்தி: - போதொடு நீர் சுமந்தேத்தி - அப்பர் IV 8-1 பூவொடு நீர் சுமங் தேத்தி - திருமந்திரம் (1888) 6-11 சேலுங் கயலுந் திளைத்த கண்ணுர்: - சேலுங் கயலுங் திளேக்குங் கண்ணுர்-திருப்பல்லாண்டு. 8. 7-2 திங்களம் போது : திங்கள் மலரா அணிந்து 220-ti , அங்கனகச் சுதைமாடக் கூடல் : திண் கனக மதில்-பெரிய திருமொழி 7-5 அம்புத நால்களால் நீடுங் கூடல் : s (5-9-10 மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் - மது. காஞ். 429 நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்-கலி. க.உ - 65 மேக நான்கு மாடமாக் கூடலாலே... கான்மாடக் கூடலென்று...நகர்க்கு காமம் பிறங்கிற் றன்றே : வேம்பத்-திருவிளே. 12. கஉ மேக நான்கும்...நான்கு கூடமாக் கூடலாலே... கான் மாடக் கூடலானதான் மதுரை மூதுார். 10-1 அருளித் திரள் மழலைம் முழவதிரும் : (திருவிளே. 19-உசு மலையிலங் கருவிகள் மணமுழவதிர 78-9 - அருவி தண்ணென் முழவின் இமிழிசை காட்டும்-குறுங் - 365 நெடுவெள் ளருவி...முழவிற் றதும்பி-குறுங்-78 அருவி யரற்றிசை அணிமுழவாக-பெருங்கதை. 2-16-81 முழவின் னிசை மூரி முழங்கருவி-சிந்தா. 1193 பாணி முழவிசை அருவிநீர் ததும்ப-பரிபா. 21-86 மழலைம் முழவு மந்தம் முழவம் மழலை ததும்ப 98.8 மங்தம் முழவுங் குழலும் இயம்பும்-சுந்தரர் 4-10 குழலை யாழும் மழிலே முழவமும்-பெருங்கதை. 1-40-86 10-2 துமா மழை துறுவன் மிசை சிறு துண்துளி சிதற : - - பெரும் பெயல் உழந்த இரும் பினர்த் துறுகல்-குறுங். 18 10.9 விளவார் கனி படருாறிய கடல் வண்ணன் : கன்றதனுல் விளவெறிந்து கனியுதிர்த்த காளை - பெரிய திருமொழி 3-10-8 விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து - - பெரிய திருமொழி 3-9-7 11-5 சிவ னெம்மிறை : சிவனெம்மிறை-அப்பர் IV.!).: