பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புசிமைப் பகுதி 壘 4-1 இமையாத முக்கண் ஈச: இமையா முக்கண்...பரமயோடு 11:1-3 இமையா முக்கண்...முரண் மிகு செல்வன்-திருமுரு. 158 இமையா காட்டத்திக்...கடவுள் - பெருங்கதை. 5-4 - 51 இமையாக முக்கண் மூவரிற் பெற்றவர்-திருக்கோவை. 14 இமையாத முக்கட் பெரியான்-அப்பர் IV 81.3 , மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை : மெய்ப் பயின்றவர் இருக்கையே (மிமுலையூர்) 3747 5-7 போதொடு நீர் மந் தேத்தி: போதொடு iே சுமந்தேத்தி - அப்பர் IV 3-1 பூவொடு நீர் சுமந் தேத்தி - திருமந்திரம் (1888) 6-11 சேலுங் கயலுந் திளைத்த கண்ணுர் : - i சேலுங் கயலுக் கிளேக்குங் கண்ணுர்-திருப்பல்லாண்டு. 8. 7-2 திங்களம் போது : திங்கள் மலரா அணிந்து 220-i , அங்கனகச் கதைமாடக் கூடல் : திண் கரக மதில்-பெரிய திருமொ 7.5 அம்புத நால்களால் நீடுங் கூடல் : ( {j-9-10 மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் - மது. காஞ், 429 கான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்-கலி, கஉ - 65 மேக நான்கு மாடமாக் கூடலாலே...நான்மாடக் கூடலென்று...நகர்க்கு காமம் பிறங்கிற் றன்றே : வேம்பத்-திருவிளே. 12. கஉ மேக நான்கும்...நான்கு கூடமாக் கூடலாலே. கான் மாடக் கூடலானதான் மதுரை மூதுரர். 10-1 அருவித் திரள் மழலைம் முழவதிரும் : (திருவிளே. 19-உசு மலையிலங் கருவிகள் மணமுழவதிர 78.9 ஆருவி தண்ணென் முழவின் இமிழிசை காட்டும்-குறுங் - 865 நெடுவெள் ளருவி...முழவிற் றதும்பி-குறுந்-78 அருவி யரற்றிசை அணிமுழவாக-பெருங்கதை. 2-16-81 முழவின் னிசை மூரி முழங்கருவி-சிந்தா. 1193 பாணி முழவிசை அருவிர்ே ததும்ப-ப்ரிபா. 21-86 மழ?லம் முழவு மந்தம் முழவம் மழலே ததும்ப 98-3 மங்கம் முழவுங் குழலும் இயம்பும் சுந்தரர் 4.10 குமுலே யாழும் மழ்லே முழவமும்-பெருங்கதை. 1-40-86 10-2 துமா மழை துறுவன் மிசை சிறு துண்துவி சிதற : s பெரும் பெயல் உழந்த இரும் பினர்த் துறுகல்-குறுங். 18 10-9 விளவார் கனி படநூறிய கடல் வண்ணன் : o கன்றதனுல் விளவெறிந்து கனியுதிர்த்த காளே. - பெரிய திருமொழி 8-10-8 விளங்கனியை இளங்கன்று கொண்டு உதிர எறிந்து - - - பெரிய திருமொழி 3.9.7 11-5 சிவ னெம்மிறை : சிவனெம்மிறை-அப்பர் 1V.9.8