பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஉ ஒப்புமைப் பகுதி நிலெேரா டாகாச்மனல்காலாகி கிண்றைந்து புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ் செய்யார் - 191-6 பாரும்நீர் எரி காற்றினேடு ஆகாசமும் இவையாயினன் - 8.7 -1 f பெரிய திருமொழி سمي *F ஐந்து புலைெடு வென்று - 38.4 பார்க்க. - 42.5 பணிவாயுள்ள நன்கெழு நாவின் பத்தர்கள் : வணங்கிய வாயினர் - குறள் - 419 42-7 பெரியோ ரேத்தும் பெருமான் : - பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள் - திருமுரு - 274 42.9 கள்வாய் நீலங் கண்மல ரேய்க்கும் : நீலம் நாளும் நயனம் ஒத்தலரும் - 106-2 திருலே மலரொண்கண் தேவி - 119.8 கண்போன் மலர்ந்த காமரு சுனேமலர் - திருமுரு - 75 நீலத் தன்ன கோலத் தடங்கண் பெருங்கதை 1-47-244 43.8 வேடர்புன்த்திடையிட்ட விற்கில் காரகின் புகை விம்முங் கற்குடி மாமலை யாரே : கறையகில் வயங்கிய ஒளிபுன கறும்புகை + உறையறு மையிற் போகிச் சாரற் r" குறவர் பாக்கத் திழிதரு நாடன். குறுங் - 389 43.4 மருங்களி யார்பிடி வாயில்வாழ் வெதிரின் மு?ளவாரிக் கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே : ஈன்றுகா ளுலங்த மென்னடை மடப்பிடி கன்று பசி களேஇய பைங்கண் யானே முற்ரு மூங்கில் முளைதரு பூட்டும்*வேங்கட நெடுவரை - அகநா - 85 இருவெதி ரீன்ற வேற்றலைக் கொழுமுளை சூல் முதிர் மடப்பிடி காண்மேய லாரும் மலை - நற் - 116, மடப்பிடி யுயங்குபசி களே இயர் (பெருங்களிறு). தொலைத்த முடத்தாள் ஒமை - நற் 137 பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினே யாஅம் பொளிக் கும்-குறுங் - 37 பிடியூட்டிப் பின் உண்ணுங் களிறு - கலி - 11 வரைசெய் மாக்களி றிளவெதிர் வளர்முளை யளேமிகு தேன்தோய்த்துப் பிரசவாரி தன்னிளம்பிடிக் கருள் செயும்...பெரிய திரு மொழி - 1-2-b. 43-5 ஏர்மலி கேழல் கிளைத்த இன்னுெளி மாமணி : மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய கேழல் பூம்தி கிளேக்க மணிசிங்தும் - 250 - 5. எழிலேனம் உழுத கதிர்மணி - 327 - 2 ஏனத்திரள் கிளேக்க எரிபோல மணிசிதர்த்தி - சுந்தரர் 79.9.