பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ேதிஅச தேவார ஒளிநெறி (சுந்தார்) 1 ડ 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. சோற்றுத்துறை (உடையான்) இடமாம்...சோற்றுத் துறையே சோற்றுத் துறை ஆள்வீர் துருத்தி காப்பது வேள்விக்குடி கண்துருத்தி (காப்பு - இருப்பிடம்) திருத்தி உறைவீர் நறையூர் (அாவம் உடையான்) இடமாம்...நறையூர்ச் சித்திச்சாமே போாார் புரமெய்த புனிதன் அமரும் சீரார் நறையூர்ச் சித்திச்சா(ம்) கன்னிலம் கன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே நனிபள்ளி (கம்பெருமான்) எண்ணும் ஊர் நனிபள்ளியதே உமைபங்கன் உறைகோயில்...திருநனிபள்ளியதே ГёПТ&}}} {55 கடல்சாகைக் காரோணம் மேவி இருந்தீரே நாவலூர் (சம்பெருமானுக்கு) இடமாவது நந்திரு நாவலூரே சாதலுக்கு ஊர்...நாவலூர் கின்றியூர் உறையும் இடமாம் (இடமாவது) திருகின்றியூரே பழனம் பழனம் பதியா...ஆள்வீர் பனங்காட்டுர் பனங்காட்டூர் உறையும் எங்கள் பிரான பனங்காட்ர்ே பதியாகத் திகழ்கின்ற குழைகாதன் பனங்காட்டுர் பயில் வான் புனவாயில் எம்பெருமாற் கிடமாவது...மருதவானவர் வைகும் இடம் மறவேடுவர் பொருது சாத்தொடு பூசல் அருப் புனவாயிலே 17–11 50–2. 事 மருத்வானவர் மருதப்பண்பாடி வழிபடும் வானவர். (பெரிய புரா. விரிவுரை - கழறிற்றறிவார் - பக்கம் 117).