பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. சிவபிரான் தன்மை, பெருமை, அருள் முதலிய உகடக கறுவிலா மனத்தார்கள் காண்டகு வாஞ்சியத்தடிகள் 76-2 காணப் பேனுமவர்க் கெளியான 56-5, 9 சடைமுடி அடிகளை நினைக் கிட் டழுமலர்க் கண்ணிணை இடியவர்க் கல்லால் அறிவரித்வன் திருவடியினை இரண்டும் 58-10 சித்தமுர் தெளிவார்க் கெளியான 56-6 சிந்தித் தெழுவார்க்கு நெல்லிக் கனியே 4-3 தொண்டர் தமக்செளிய சோதியை 84-8 தொழுவார்க் கெளியாய் 42-6 நல்லவர்க் கணியான் அவன் 5台–10 53, ஏறு கொழுநற் கொல்லேறே 47–1 54. ஒத்திருத்தல், ஒப்பு அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால் 4-4 இலையே ஒத்தியால் 4-4 இழைக்கும் எழுத்துக் குயிரே ஒத்தியால் 4-4 உன்னையே ஒத்தியால் 4-4 கடுஇருட் சுடரொப்பாய் 29-6 கண்ணிடை மணி ஒப்பாய் 29-6 குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால் 4-4. பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் 29-6 பழத்தினிற் சுவை ஒப்பாய் 29-6 பிடிக்குக் களிறே ஒத்தியால் 4-9 பொய்யா நா அதஞ்ல் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்றெரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான் 23–9 55. ஒப்பிலி தன்னுெப்பிலான 68-1 56. ஒலி - ஓசை (தலைப்பு 88 பார்க்க) காதமிகுத் தோசைய தானவனை 84-9 வண்டம்ழ் வல்லவர்கள் எழிசை எழ் சம்பின் ஒசையை 83-6 57. ஒளி (சிவபிரான் சுடர் - சோதி - ஒளி - தலைப்பு 81 பர்க்க)