பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. 19. 20. 84. சிவபிரான் நஞ்சை உண்டது உசுடு முத்து நீற்றுப் பவள மேனி 7–11 முருக்கு வாய்மலர் ஒக்கும் திருமேனி(யானை) 40-5. ழுநீறணி மேனி(யன்) 93-5 வங்கனல் மா மேனியனை 51-4 வெண்ணிறு சண்ணித்த மேனி 38-6. வெண்பொடி மேனியினன் 98–6. வெளிய திருநீற்றில் திகழு மேனியன் 57-11 வடிவு முடிமேல் மாமதியும் அாவும் உடன் துயிலும் வடிவே தாமுடையார் 23-1 வடிவிலான் 33-10. வாய் அாயவர்...வாயும் 36-3 வாய்தான் கிறவீர் 95-9 விரல் அரக்கன் வாைதோள் வரையால் இறக்கொள் விரல் 93-4 ஒரு விரல் 57-9, 98.10 திருமெல் விரல் 27-9 திருவிரல் 16–6, 97-8 மெல்விால் 27-9. 84. சிவபிரான் நஞ்சை உண்டது 1. கடல் கடைந்தவர், கடைந்த விதம் கடிக்கும் அாவால் மலையால் அமரர் கடலைக் கடைய 9-10 எழு காளகூடம் கோல மால்வரை மத்தென நாட்டிக் கோளாவு சுற்றிக் கடைந்தெழுந்த ஆல நஞ்சு 55-5 விஞ்சை வானவர் தானவர் கூடிக் கடைந்த வேலையுள் மிக்கெழுந் தெரியும் சஞ்சம் 68-4 2. நஞ்சுண்டதும், கண்டம் கறுத்ததும் ஆலந்தான் உகந்து அமுது செய்தானை 61-1 ஆலம் உண்னும் துற்றர் 22-9 ஆலன் o 85-9 எழுகடல் சஞ்சுண்டே 82-2 ஒலிகடல் நஞ்சமுதுண்ட ஈசன் 78-10 ஒதக் கடல் நஞ்சின்ை உண்டிட்ட பேதைப் பெருமான் 94-6