பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடுo தேவார ஒளிநெறி (சுந்தார்) எள்க லின்றி இமையவர் கோனை ஈசனை வழிபாடு செய்வாள்போல் உள்ளத் துள்.கி உமை கங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு, வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி ஒடித் தழுவ வெளிப்பட்ட 'கள்ளக் கம்பனை 61–10 ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் எத்தி வழிபடப்பெற்ற ...கம்பன் எம்மானை 61-1 கலிக் கச்சி 1() தையலாள் உலகுய்ய வைக்க...கச்சி மூதார்க் காமக் கோட்டம் 5-6 பாரூர் பல்லவனுார் மகிற் காஞ்சி மாநகர் 21–10 மங்கை கங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்ற கம்பன் எம்மானை 61-6 மாடம் காட்டும் கச்சி 6-9 19. கச்சி மேற்றளி (21) கன மேற்றளி 21-5 காஞ்சி மாநகர்வாய்ச் சீரூரும் புறவில் கிருமேற்றளி 21–10 சிலைபார் மாமதில் சூழ் கிருமேற்றளி 21-9 செய்யார் பைங்கமலத் திருமேற்றளி 21-7 சேட்டார் மாளிகை சூழ் திருமேற்றளி 21-2 சேருர் கண் கழனித் திருமேற்றளி 21–3 திசையார் தண் கழனித் திருமேற்றளி 21-8 20. கச்சூர் (41) அச்ச மில்லாக் கச்சூர் வடபால் ஆலக்கோயில் 41-2 அன்ன மன்னும் வயல்சூழ் கச்சூர் ஆலக்கோயில் 41-10 tஆகற் பழனக் கழனிக் கச்சூர் ஆலக்கோயில் 41-9 கச்சூர் ஆலக்கோயில் 4.1 கச்சூர் வடபால் ஆலக்கோயில் 41-6 கச்சூர் வடபாலே ஆலக்கோயில் 41-3 கடையும் புடைசூழ் மணி மண்டபமும் கன்னிமாடம் கலந்தெங்கும் புடையும் பொழிலும் புனலுக் தழுவிப் பூமேற் றிருமா மகள் புல்கி, அடையுங் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் 41-4 கோலக் கோவில் குறையாக் கோயில் குளிர்பூங் கச்சூர் வடபாலே - ஆலக்கோயில் 41-3 வயல் சூழ்ந்த ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் 41-5 21. கஞ்சாைர் வட கஞ்சஹார் 12–8

  • பக்கம் சசக கீழ்க் குறிப்பைப் பார்க்க.

t பயிர் விளைக்க பழனம் - கழனி,