பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

JPaT凸P தேவார ஒளிதெறி (சுந்தார்) 75. புறம்பயம் (35) அன்னச் சேவலோ டுடிப் பேடைகள் கூடிச் சேரும்

  • 117

அணிபொழில் புன்னைக் கன்னி கழிக்க ணுறும் புறம்பயம் 35-7 கவுலா இதழுமட நெஞ்சமே...புறம்பயம் தொழ்ப் போதுமே 35-6 கள்ளி நீசெய்த சீமை புள்ளன. பாவமும் பறையும்படி, தெள்ளிதா எழுநெஞ்சமே...புறம்பயம் தொழப் போதுமே 35-5 காவிரி கங்கையாடிய கங்கை நீர் புலமெலா மண்டிப் பொன் விளக்கும் புறம்பயம் 85-8 சிவலோகன் ஊர்.புறம்பயம் 35-5 செல்வப் புறம்பயம் 33–1 அள்ளி வெள்ளிளவாளே பாய்வயற் ருேன்று தாமரைப் பூக்கள்மேல் புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும் புறம்பயம் 35-5 கொண்டு அரியன பாடித் துள்ளி கின்ருடி வானவர் தாம்தொழும்...புறம்பயம் 35-g பண்டிரியன செய்த சீமையும் பாவமும் பறையும்படி, கண்டரியன கேட்டியேல் கவலாகெழு மடசெஞ்சமே...புறம்பயம் தொழப் போதுமே 85-9 புண்டரீக மலரும் பொய்கைப் புறம்பயம் புறம்பயம் தொழப் போதுமே பொழில் புன்னேக் கன்னிகள் அக்கு அரும்பு புறம்பயம் 35-7 மகிழும் மல்லிகை செண்பகம் புதிய பூமலர்ந் தெல்லி காறும் புறம்பயம் 35-2 மடையெலாங் கழுநீர் மலர்ந்து மருங்கெலாம் கரும்பாட்த் தேன், புடையெலா மனநாறு சோலேப் புறம்பயம் 35-6 மலமெலாம் அறும் இம்மையே மறுமைக்கும் வல்வினை சார்கிலா, தலமெலாம் ஒழி நெஞ்சமே...புறம்ப்யம் தொழப் போதுமே 85-8 முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே, என்னை கியக்காகெழு மடநெஞ்சமே...புறம்பயம் தொழப்போதுமே 35-7 76. புன்கூர் (55) செய்யில் வாளேகள் பாய்ந்துகளும் கிருப்புன்கூர் 12-10 செழும்பொழிற் றிருப்புன்கூர் 55 பொற்றிாள்மணிக் கமலங்கள் மலரும் பொய்கைசூழ் திருப்புன்கூர் 55-4 77. புனவாயில் (50) அக்கோ டாவார்த்த பிரானடிக் கன்பாாய்ப், புக்காரவர் போற்ருெழியாப் புனவாயிலே 50-3 உறவும் ஊழியும் ஆய பெம்மாற் கிடமாவது...புனவாயிலே 50.6

  • - F- -

அக்கு - சங்குமணிபோல அரும்பு.