பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சனஅ தேவார ஒளிநெறி (சுந்தார்) பிறையாருஞ் சடையெம் பெருமான் அருள்ாயென்று முறையால் வந்தமார் வணங்கும் முதுகுன்றர் மந்தி கவெலுக் குண்பழ(ம்) காடி மலைப்புறம் முக்தி யடிதொழ நின்றசீர் முதுகுன்றர் 4:3-8 மழைவளரும் நெடுங்கோட்டிடை மதயானைகள் முழைவளர் ஆளி முழக்கரு முதுகுன்று 43-() மாட மதிலணி கோபுரம் மணிமண்டபம், மூடி முகில்தவழ் சோலைசூழ் முதுகுன்று 48-5 25.1() முஞ்சி யிடைச் சங்கம் ஆர்க்கும்ர்ே முதுகுன்று 43–1 முட்டி அடிதொழ கின்றசீர் முதுகுன்றதே - 43–4) முத்தி முத்தாறு வலஞ்செயும் முதுகுன்று 43-10, 1] முறை வளாாளி முழக்கரு முதுகுன்று 43-6 மூரிக்களிறு முழக்கரு முதுகுன்று ■ 4:3-2 *வாளிக்கட் சென்று வளைக்கப்பட்டு வருக்கிப் போய், 43-2 மூரிக் களிறு முழக்கரு முதுகுன்று 86. முருகன் பூண்டி (49) கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் விாவலாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாறலைக்குமிடம்.முருகன்பூண்டி 49–1 'பசுக்களே கொன்று கின்று பாவிகள் பாவமொன் றறியார் உசிர்க் கொலேபல நேர்ந்து நாடொறும் கூறைகொள்ளும் - இடம்.முருகன்பூண்டி 49-3 பிறற்கூறை யுடுக்கோர் பத்திரம் கட்டி வெட்டன ராய்ச், குறைப் பங்கியாகி நாடொறும் கடறைகொள்ளும் இடம் ...முருகன்பூண்டி 49.4 முசுக்கள் போற்பல வேடர் வாழ் முருகன்பூண்டி 49-3 முடவரல்லீர் இடரிலீர் முருகன்பூண்டி...எம்பிாானிாே 49-3 முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி 49-1 முக்தி வானவர் தாக்தொழு முருகன்பூண்டி ■ 49-10 முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன்பூண்டி மாநகர்வாய், இயங்கவு மிடுக்குடையாாய் விடில், எத்துக் கிங்கிருந்நீர் எம்பிானிரே 40–5 முருகன்பூண்டி மாநகர்வாய் இசுக் கழியப் பயிக்கம் கொண்டுர்ே எத்துக் கிங்கிருந்தீர் எம்பிராணிரே 49-3 முருகன்பூண்டி மாநகர்வாய் இட்ட பிச்சைகொண் ஒன்பதாஇல்நீர், எத்துக் கிங்கிருந்தீர் எம்பிரானிாே 49-6 முருகின் ஆண்டி மாநகர்வாய் இடபமேறியும் போவதாகில்நீர் எத்துக் கிங்கிருச்சீர் எம்பிானிாே 49–8

  • வாரி - மணிமுத்தா நதியின் வெள்ளர்ே.