பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. 10. ll. 163. கலங்கள்-கடற் காையன ச.அசு கேதீச்சரம் கறையார் கடல்சூழ்ந்த கழி மாதோட்ட நன்னகருள்... கேதீச்சாத்தானை 80–10 வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட கன்னகரில்... பாலாவியின் கரைமேல்...திருக்கே ச்ேசாத்தானே 80-8, 5 வானத்துறு மலியுங் கடல் மாதோட்ட நன் னகரில்... பாலாவியின் கரைமேல்...திருக்கேதீச்சாத்தானே 80-7 வைய மலிகின்ற கடல் மாதோட்ட கன்னகரில்... பாலாவியின் கரைமேல்...திருக்கேதீச்சாத்தானே 30-6 கோடி கடிதாய்க் கடற் காற்றுவக் கெற்றக் கரைமேல் குடிதானயலே இருந்தாற் குற்றமாமோ...சோடிக் குழர்ே 82-1 நாகைக் காரோணம் கடல் நாகைக் காரோணம் மேவி யிருந்தீரே 46 புனவாயில் கடற் கானல்வாய்ப் புற்கென்று தோன்றிடும் எம்பெருமான் புனவாயிலே 50-4 மயிலை (மயிலாப்பூர்) துறைக் கொண்ட செம்பவளம் இருளகற்றும் சோகித் தொன்மயிலை 39.8 வலம்புரம் இடிகரை மணலடை யிடம் வலம்புரமே 72 தடங் கடற்றிசை புடைதா எங்கள தடிகள் நல்இடம் வலம்புரமே 72-4 படுமணி முத்தமும் பவளமு மிகச்சுமக் கிடுமண லட்ைகரை யிடம் வலம்புசமே 72-5 பாவையின் கரைமேல் எனக்கினியவன்...இடம் வலம்புரமே 72-1 மாறணி வருதிரை வயலணி பொழிலது, எலுடை அடிகள் தம் இடம் வலம்புசமே 72–8 வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல், இருங்குலப் பிறப்பர்தம் இடம் வலம்புரத்கினை 72-11 வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ச் கிருங்கட லனைகரை யிடம் வலம்புரமே 72-6 வெண்காடு வேலைசூழ் வெண்காடு 6