பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஆகள் தேவார ஒளிநெறி (சுந்தார்) 4. தலம்-மாதர்களின் ஆடல் பாடல் சொல்லப் பட்ட தலங்கள் (மாதர்களின் பழக்க வழக்கங்கள்-ஆடல் பாடல் என்னும் தலைப்பும் 231 (iii) பார்க்க.) ΠΕ Π ΑΕ 53 கலவமயி லியலவர்கள் நடமாடும் செல்வக் கடல் நாகைக் காரோணம் 46-t; முல்லைவாயில்-வட மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய வார்குழல் மாமயிற் சாயல், அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணுர் அரு கடம் ஆடல் அருக, திணிபொழில் தழுவு கிருமுல்லைவாயில் 69-7 வெஞ்சமாக்கூடல் பாடல் முழவும் குழலும் இயம்பப் பனைத்தோளியர் பாடலோ டாடல் அரு வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல் 42-8 168. தவம்-தவத்தினர் (தலைப்பு 115-ம் பார்க்க) "அடித்தவம் தீவினை சென்றிடும் என்று அடித்தவம் அல்லா ஆசையும் அறியேன் ஆவதும் அறிவர் எம் அடிகள் 14-6 அருதேவம 19-10 அருங்தவ மாமுனிவர் 99-2 எதகவச தோர்களும் 43-11 குரும்பை முலைமலர்க் குழலி கொண்ட கவம் 16-1 சக்தித்த திறலார் பணிபூட்டித் தவத்தை மீட்டிய தம்மடியார் 67-7 சழக்கே பறி நிறைப்பாரொடு தவமாவது செயன்மின் 78–4 tசெடித்தவம் செய்வார் சென்று.ழிச் செல்லேன் 14-6 தங்கிய மாதவம் 99-6 தலையால் காழும் தவத்தோர் 9|-9

  • வழிவழி அடிமையாம் தவம் அல்லது திருவடியைப் பற்றிச்

செய்யும் தவம. t செடி-பாவம், சீமை.