பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி - IV அப் அதி புன்னை முன்னம் அக்கு வரும் கழிக்கானல் -11 திருமுறை. சிவ. இரட்டைமணி 30 , முன்னைச் செய்வின் இம்மையின் வந்து மூடும் முன்செய்த தீவினையோ யிங்ங் னே வந்து மூண்டதுவே -பட்டினத்தார் (என்செயல்) வினைப்பகை வீயாது பின்சென் றடும் -திருக்குறள் 207 35-8 கடல் மண்டு காவிரி, கடல்போற் காவேரி -சம்பந்தர் 1-67-5 காவிரி நங்கை ஆடிய கங்கை நீர் கங்கைக்கு எயும்...பொன்னி ഒു. 1-126-8 36-10 பையவே "விடங்காக நின்று விடங்கு படக் குறிபலபாடி-பதினே. திருஏகம்ப. திருஅந்தாதி 58 87-4 அக்ரமங்கள் செயும் அடிகள் ஆகுரர்க்கு...வளைகள் நில்லாமையும்... உணர்த்த வல்லீர்களே தையலை வெள்வளை கொள்வது...தோணி புரவர்க்குத் தக்கதன்று தமது பெருமைக்கே -அப்பர் 5-45-2 88-8 வளராத பிறையும் வரியரவும் உடன் துயில வைத்தருளும் எந்தை பாம்பொடு கிங்கள் பகை தீர்த் தாண்டாய் -அப்பர் 6-99-2 [23-1, 76-5 பார்க்க.) 38-4 நானுய பரனே கானென்றுங் தானென் றிாண்டில்லை என்பது, நானென்ற ான முதல்வனே நல்கினன், நானென்று நானும் நினைப்பொழிந்தேனே -திருமந்திரம் 2820 தானென்றும் நானென்றும் சாற்ற கில்லேனே 6. 1441 நான் பிரமமன்றி நடுவே உணர்த்துதற்கு, வான்பிரமம் உள்ளதோ மற்று -துகளறுபோதம் 37 தன்னைக் கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே -பொன்வண்ணத்-1 , நாற்ருனத் தொருவனை நாலாய பூதமும் நாதமும் ஒன்றி.டின், நாலாம் நிலையாமென் றுந்தீபற, நாதற்கிடம் தென்றுந்தீபற -திருவுந்தியார் 8 6 - ਾਰੂ - * விடங்காக - சிருங்கா விலாசமாக.