பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188. தேவாரம் ஒதுவதால் வரும் பயன் பேர்ப்பத மலையை அல்லல் அவை தீரச் சொன தமிழ் மாலைகள் வல்லார், ஒல்லை செல உயர் வானகம் ஆண்டங் கிருப்பாரே கினைந்தேத்திய பத்தும் வல்லார் அல்லல் களைந்துலகின் அண்டர் வானுல காள்பவரே 4. அழகியர் வன்ருெண்டன் செஞ்சொற் கேட்டுகப்பார் அவரே அழகியரே 5. இடர் இல்லே ஆரூரன் உரைத்த தமிழ் சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும் எல்லியும் நண்பகலும் இடர் கூருதல் இல்லையன்றே ஊரன் பிதற்றிதுை..தத்துவ ஞானிகள் ஆயினர் தடுமாற்றிலார், எத்தவத்தோர்களும் எத்துவார்க்கு o இடர் இல்லையே சிங்தையிற் சிவதொண்டன் ஊசன் உரைத்தன பத்துங் கொண்டெந்தம் அடிகளை எத்துவார் இடர் ஒன்றும் தாமிலரே 6. இமையோர் உலகு ஆரூரன் சொல் இவை வல்லவர்கள் எாார் இமையோர் உலகெய்துவரே 7. இறப்பு பிறப்பு இல்லை அணுக்க வன்ருெண்டன் ஆர்வத்தால் உரைத்த தண்டமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும் அறுப்பாரே மறந்துநான் மற்றும் கினைப்பதே தென்று வனப்பகை யப்பன்...வன்முெண்டன் சிறந்த மாலைகள் அஞ்சினே டஞ்ச்ம் சிந்தை உள்ளுருகிச் செப்ப வல்லார்க்கு இறந்து போக்கில்லே வாவில்லை யாகி இன்ப வெள்ளத்துள் இருப்பார்கள் இனிதே வன்ருெண்டன் வண்டமிழ் மாலை வல்லார்போய் எழுமா பிறப்பற்று எம்மையும் ஆளுடையாரே 8. இன்பவெள்ளத்துள் இருப்பர் ஊான்...சிறந்த மாலைகள் அஞ்சினே டஞ்சும் சிங்தை | புள்ளுருகிச் செப்ப வல்லார்க்கு இறந்து போக்கில்லை வரவில்லே யாஇ இன்பவெள்ளத்துள் இருப்பார்கள் இனிதே 79-10 20–10 87-10 22–10 43.11 49–10 93-11 70.10 68-10 75.10 68-10