பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192. நாகரிக நிலை, மக்கள் நிலை டுகடாட சமன் கமர் சாசக்கிடல் அஞ்சி 60-7 மேலிய வெர்னாகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ங் நெறியைத் தான் காட்டும் வேத முதலான 40-10 192. நாகரிக நிலை, மக்கள் நிலை (ாசா லக்ஷண உறுப்புக்கள் என்னும் தலைப்பு 188-ம் பார்க்க) 1. அரங்கில் கடம் (1) அங்கயற்கண்ளுர் அருடேம் ஆடல் அரு.த.கிரு முல்லைவாயில் 69-7 (2) மண்னர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடமாடும் மணி.அ.சங்கு (வெஞ்சமாக் கூடல்) 42-4 2. ஆடல், பாடல், வாத்தியங்கள் கொட்டாட்டொடு பாட்டொலி ஒவாத் துறையூர் 13-6 3. அழகிய மாதர்கள் மாட மாளிகையில் நிலவுதல் பேடை மஞ்ஞையும், பிணைகளின் கன்றும், பிள்ளைக் கிள்ளையும் எனப் பிறை.நுதலார், நீடு மாடங்கள் மாளிகை தோறும் நிலவு தென்திரு கின்றியூர் 65-7 4. உழுதல் (காலையில்)

  • பூணி பூண்டுழப் புட்சிலம்பும் (புகலூர்) 34-3 5. கப்பல்கள்

கலமெலாம் கடல்மண்டு 35-8 6. மக்களின் நிலை (மக்களின் மனநிலை, புலவர்களின் ஏழைமை கிலே) o (1) எள்விழுக்கிடம் பார்க்கு மாகிலும், ஈக்கும் ஈகிலனுகிலும், வள்ளலே எங்கள் மைந்தனே என்று வாழ்த்தினும் கொடுப்பாரிலை 34-8 (2) கற்றிலா தானேக் கற்று நல்லனே, காமதேவனை ஒக்குமே முற்றிலாகானே முற்றனே என்று மொழியினும் கொடுப்பாளிலே 34-9 (3) காணியேற் பெரிதுடையனே கற்று நல்லனே! சுற்ற கன் கிளை, பேணியே விருந்தோம்புமே என்று பேசினும் கொடுப்பாளிலே 84-3 (4) கொடுக்கிலாதானப் பாரியே என்று கூறினுக் கொடுப்பாரிலே 34–2

  • பூணி - எருசி.