பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218. பிறப்பு டுசுக பெரிய மலர்மேல் உறைவான் 52-8 மலர் உறைவான் i8-8 மலர்மிசையான் | 3-10 மலர்மேல் அயன் 3-9, 69-1 l, 77–10 மலரோன் 78-1, 86-9 மாமலர்மேல் அண்ணல் 83-9 வண்கமலத்தயன் 16-10 விரைதரு மலர்மேல் அயன் 69–11 7. வேதமும் பிரமனும் வேத முதலான் 40-6 217. பிழையும் ஆராயவேண்டுவனவும் பதிகம் 82 (ஊளுயுயிர்) திருச்சுழியற் பதிகம் பண் சட்டராகம் என்று சில பதிப்புக்களில் உள்ளது. இது கட்ட பாடை என்று இருக்கவேண்டும் (ாட்ட பாடை வரிசையில் உள்ள காணத்தால்)-யூரீ சுவாமிகாக பண்டிதர் பதிப்பையும் பார்க்க.பெரிய புராண விரிவுரை கழறிற்றறிவார் 111; பக்கம் 109 பார்க்க. பதிகம் 99 (பிறையணி வாணுதல்) 'திருநாகேச் சாத்தரனே' என்பதுதான் சரியான பாடம் எனத் தோன்றுகின்றது. பாடல்கள் (கட்டளைக் கலித்துறை வகையில் அமைந்துள்ள காரணத்தால்)-யூரீ சுவாமிநாத பண்டிதர் பதிப்பைப் பார்க்கவும் 218. பிறப்பு (யாக்கை 'வாழ்க்கை' என்னும் தலைப்பு 287 பார்க்க) இடர்ப் பிறவி 51-4 உறங்கி விழித்தால் ஒக்குமிப் பிறவி 3-4 எங்கோன் உனை வேண்டிக்கொள்வேன் பிறவாமையே 92-3 எழுபிறப்பு 40-5 எழ் பிறப்பு 97.8 நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து 64-10 பாழ்போவது பிறவிக் கடல் 78-1 பின்னி கொளாக்கை பிறப்பிறப்பு 64-2 பிறவிப் படுகடற் பரப்பு 67-7