பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245. வழிபட்டுப், பேறு பெற்ருேர் அன் சின் கி. கோடி தேவர்கள் கும்பி நீடூர்க் கூத்தனைப் பணியா விடலாமே 56.6 திசை திசையன சோத்திட்டு விண்னேர் பலரும் தொழ 2-1 திறை கொணர்க் நீண்டித் தேவர் செம்பொனும் மணியும் அாவி, அறைகழல் இறைஞ்சும்...ஆரூர் அப்பனே 8–1 தேவர் கணம் தொழ நிற் றீர் 2-7 தேவர் கைகொழும் தேவர் பிரான 57-8 காத்தானும் உனைப் பாடலன்றி நவிலாதெனச், சோத்தென்று தேவர் தொழ நின்ற சுங்தாச் சோதியாய் 92-6 பிறையாருஞ் சடையெம் பெருமான் அருளாயென்று முறையால் வந்த மார் வணங்கும் முதுகுன்றர் 25-10 மிகுதேவர் கணங்கள் எல்லாம் செய்ய மலர்களிட மிகு செம்மையுள் நின்றவனே 24-3 முடியால் வானவர்கள் முயங்குக் கிருக்காளத்தியாய் 25-7 வணங்கித் தொழுவாாவர் (மால் பி. மன் மற்றும்) வானவர் !}-5 வல்லியல் வானவர் வணங்க கின்ருனே 67–5 வள்ளல் எங் தமக் கே துணை என்று நாணுளும் அமார் தொழுதேத்தும்...ஆருமானை 59–6 வானவர் தானவர் எல்லாம்...அர்ச்சித்தார் 55-6 வானவர் வணங்கும்...திருகின்றியூானே 65–3 வானவர் வந்திறைஞ்சும் செல்வாயில் அ ரத் துறை தின் மலனே 3-9 வானவரும் தொழுதேத்தி வணங்க கின்ற இறைவா 27–2 விண்னவர் எத்தும் எங்தை 73-7 விண்ணவர் கொழுதேத்த சின் ருனே 61–7 விண்ண்வரும் பாவிப் பணிந்தேத்த சின்ற ரோர் மேனியனே 27-7 விண்ண வரொடு மண்ணவர் தொழ அண்ணலாகி நின் ருர் 87–8 விண்ணுளாரொடு மண்ணுளாா பசும் ...கோகக்கா 62–2 விதியில்ை இமையோர் தொழு தேக்த ம் விகிர்தனே 7Մ-4 (வேதியர்) விண்ணவரும் (மண்ணவரும்) தொழாற் சோதிய துருவாகி $35-5 27. காவினுக்கரையன்-குற்றம் செய்யினும் குணமெனக் கருதும் கொள்கை கண்டு 55-4 28. நாளைப்போவான்-குற்றம் செய்யினும் குணமெனக் கருதும் கொள்கை கண்டு 55-4 29. பரசுராமர் மொய்த்த சீர் முங் நாற் றறுபது வேலி மூன்று நூறு வேதியரொடு நனக்கு, ஒத்த பொன் மணிக் கலசங்கள் எந்தி ஒங்கு நின்றியூர் என்று னக் களிப்பப், பத்தி செய்த அப்பசு ாமிற்குப் பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன் 65-8