இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வ.கோ. சண்முகம் 10 ஆளப் பிறந்ததும் தமிழே! அவனி முழுதும் திகழ்ந்து கமழ்ந்து - (ஆளப்...) மூளும் கயமை சூழ்ச்சி கொன்று மோதும் தடைகள் வீழ்த்தி நின்று வாளும் ஏந்திய பகையை வென்று வளர்ந்து வளர்ந்து வளர்ந்து என்றும் - (ஆளப்...) வாழப் பிறந்ததும் தமிழே! வையக் கலைகள் அனைத்தும் பூண்டு -(வாழப்.)