இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
16 வ.கோ. சண்முகம் இருபது பைசா வுக்கே இலைச்சருகு கிடைக்க வில்லை! அறுபது பைசா வுக்கோ அஞ்சாறு பக்கோ டாக்கள்! வருவோர்கள் நிற்க வேண்டும்! வந்ததையே 'தள்ள ' வேண்டும்! இரைச்சலோ மீன்சந்தைபோல் இப்படியோர் காலம் வேண்டாம்! 'எருதின் பின்னே உலகம்'! என்றிடும் வள்ளு வத்தின் தாரகம் உணர்ந்தே வாழ்வைத் தரிசாக ஆக்கி டாதோர் ஓரணியாய்த் திரண்டு கூடி உள்ளார்ந்த அமைதி; அன்பை சீர்த்தும்ப வளர்த்த அந்தத் தெய்வீகக் காலம் வேண்டும்!