பக்கம்:தைப்பாவாய்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வ.கோ. சண்முகம் அவன்: நேத்துப் பாத்தக் கூத்து வந்து நெஞ்சு முழுக்க நிக்குது! ராத்திரி முழுசும் நாமும் அந்த 'ராசா - ராணியா' ஆவணும்! அவள்: மீசைக் கார மருதை மச்சான் மிஞ்சிப்போவுது காரியம்! ஆசை ஏறி நீயும் ஒடம்பு அவலு அவலா இடியறே! தலைக்கு நல்ல எண்ண தேச்சுத் தளத ளக்கக் குளிச்சிட்டேன்! பொளைச்சிக் கிடந்தா நாளை ராவுக் பூவை பூச்சி மிதிக்கலாம்! அவன்: பணத்தைக் காச மாத்திக் கொடுத்து பாசம் வாங்க முடியுமா? கிணத்துத் தண்ணிக் கணக்கா நீயும் கிடக்கக் கவலை ஏனடி? பூவுத் தும்ப நெலவு கீளே பூத்த மொகத்தைக் காட்டிகிட்டு நோவு தீர நூறு முத்தம் நொங்கு போலக் கொடுத்திடு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/45&oldid=1499302" இலிருந்து மீள்விக்கப்பட்டது