இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நீ சஞ்சீM! அறிவு நோய்களின் அற்புத நிவாரணி! தாய் வாஞ்சைபோன்ற தேனையும் விட நாட்பட நாட்பட நீ'-'நீ' யாகவே, அமரத்துவத்துடன் இருக்கும்போது கால விஷம் உன்னைக் கடிக்கவே நடுங்குகிறதே! நீ,'நீ' யாகவே. நகவற்ற போலியற்ற. மாற்றமற்ற உரு - உதிர ஜீவமூச்சோடு, உலவும்போது - தன்பரிசாகக் தைப்பாவாய் - கடவுள் தன் ஆயுளை உனக்குத் தந்து மகிழ்கிறான்! நீ-நீயாகவே வீரமிடும் போது 'சத்திய'மும் 'தர்ம'மும் உன் இரும்புக் கரங்களாகின்றன! 49