பக்கம்:தொட்டனைத்தூறும் மணற்கேணி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தொட்டனைத்துறும் மணற்கேணி என்கிறான். இவ்வளவு மில்லியன் சம்பாதித்திருக்கானே. அவனாலே சாப்பிட முடிகிறதா? அனுபவிக்க முடி கிறதா? என்பது வேறு சமாசாரம். கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல்' என்று சொன் னான். துய்க்கிறது என்பதுதான் வினை. அது கண் கூடாகக் காண்பது. அதை யாரும் மறுக்கமுடியாது. ரொம்ப ஆழ்ந்து சிந்தித்தால் பலவற்றில் நாம் உண்மை யான பொருளைக் காணமுடியும். - ★