பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரீ சடகோபன் பொன்னடி வைணவ இலக்கியமாமணி தமிழ் வாகைச் செம்மல் பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் எம்.ஏ., பி.எஸ்.சி. எல்.டி., பி.எச்.டி. டி.லிட்.

இந்நூலாசிரியர் பற்றி.

பணிகள்

9 ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசியர் ( 1941 – 50) 10 ஆண்டுகள் ஆசிரியப் பயிற்கிக்கல்லூரி - தமிழ்ப் பேராசிரியர் - துறைத்தலைவர் (1950 - 60) திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் துறைத் தலைவர் (1960- 1980)

ஓய்வுக்குப் பின்னர் பணிகள்:

18 திங்கள் தமிழக் கலைக் களஞ்சியம் தலைமைப் பதிப்பியல் 18 திங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் மதிப்பியல் பேராசியர். சென்னைப் பல்கலைக் கழகம் - தமிழ் இலக்கியத்துறை வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியர். மதிப்பியல் இயக்குநர் - மரபியல் பண்பாடு நிறுவனம் (1995 - 2002) சென்னைப் பல்கலைக் கழகம்.

பிற பணிகள் :

திருப்பதி, மதுரை, பெங்களுர் மைசூர் திருவனந்தபுரம் சென்னைப் பல்கலைக் கழகங்களில் பல்வேறு பணிகள் - பொறுப்புகள் 125 நூல்களுக்கு மேற்பட்ட பல்துறை நூல்களின் ஆசிரியர்.

பெற்ற பரிசுகள் 16 நூல்கள் பரிசு பெற்றவை. பெற்ற விருதுகள் பத்துக்கு மேல்

- பல்வேறு நிறுவனங்கள் மூலம்.

தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு 92 அகவையைக் கடந்த இப்பெருந்தகை மே1, 2006 அன்று இறைவனடி சேர்ந்தார்.