பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் செய்யுளியல் 'نئے ٹی_e ஆசான்முதலியோர்செய்வித்தலின், மலிதலென்பது இல்லொழுக்கமும் புணர்ச்சியுமுதலியவற்ருன் மகிழ்தல். புலவியென்பது புணர்ச்சியான்வந்த மகிழ்ச்சி குறைபடாமற் காலங்கருதிக்கொண்டுய்ப்பதோர் உள்ளகிகழ்ச்சி, ஊடலென்பது உள்ளத்துநிகழ்ந்ததனைக் குறிப்புமொழியானன்கிக் கூற்று மொழியிானுரைப்பது. அங்கனம் ஊடனிகழ்ந்தவழி யதற் சேதுவாகிய காரிய மின்மை உணர்விக்கலெனப்படும். இல்லது டுக்க மயக்கக்ரேவுணர்த்தகலான் உணர்த்துதலெனவும் அதனை உணர்கலான் உணர்வெனவும்படும். புலவியாயி னுணர்த்காது குளிர்ப்பக்கூறித் தளிர்ப்பமுயங்குதன்முதலியவற்ரு னிங்கும். பிரிவு இந்நான்கற்கும் வேறுபடுதலிற் பின்வைத்தார். அதனை யூடலொடுவைப் பவே யவ்ஆடலுட்பிறக்கதுனியும் பிரிலின்பாற்படும். அது காட்டக்கானது காந்து மாறுதலின். உ-ம். ' எம்மனே முந்துறைக் தருமோ, தம்மனே யுய்க்கு போ யாதவன் குறிப்பே" (அகம்-ககடு) இது மைறவெளிப்பாடு: பேரிற் கிழத்தி யாகெனத் தமர்கா, வோரிற் கூடிய வுடன்புணர் கங்குல்” (அகம்-அசு) என்பது தமளிற்பெறுதல், விரிகிரைப்பெருங்கடல்” (குறுக்-காக) இது மலிதல், கைானுக் கடுங்குரைய ளாகிப், புலவி வெய்யன முயங்குங் காலே” இது புலவி நோய்,ககோய்சேர்ந்த கிறம்பண்ணி கின்பான னெம்மனை, கீசேர்ந்த வில்வினய் லாராமை பெறுகற்பின்’ (கலி-எஎ) இஃது ஊடல் 'விருக்கெகிர் கொள்ளவும் பொய்க்கு ளஞ்சவு, மரும்பெறற் புகல்வனே முயங்கக் காணவு, மாங்கவிச் தொழியுமென் புலவி (க.வி-எடு, இஃது உணர்சல் "கிறனல்ல யான் கழற யாரை நகுமிம், மகனல்லான் பெற்ற மகன்” (கலி - அக.) இது தனி. தனித்தல், வெறுத்தல், பிரிவெனவே ஆறுமட ங்கும். அவை முன்னர்க் காட்டி ம்ை. (கஅஎ) H க.அ.அ மெய்பெற வவையே கைகோள் வகையே. == இது புறத்திணைக்கைகோள்க. றுகின்றது. இ-ள். மெய்பெறக் கைகோள்வகை யவையே எ-து, பொருள்பெறவரும் கைகோட்பகுதி அகத்தினேக் கைகோளே. எ-று. -- వాణాGa அக க்கிற்குப்பு றளுயினும் புத்த்கிணைக்கைகோள் அவ்வாறு வேறு வகைப்படக்கூறப்படா. பொதுவகையானே மறைந்தவொழுக்கமும் வெளிப் liര് என இரண்டாய் அட ங்கும் அவை. எ-று. அவை வெட்சி த்திணை யுள்ளும் ஒழிந்ததினையுள்ளுங் காண்க (க.அ.அ) I ஆங் குலங்கொழியும் என்பதும் பாடம்.