பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சிர்ைக்கினியருரை. تے/ ARh கே. , . இருசி ரிடையிடி ைெரூஉவென மொழிப. - இது நிறுத்தமுறையானே ஒரூஉவிற் கெல்லாம் இலக்கணங்கூறுகின் 2தி - கு-ள். இரண்டு சீரை நடுவேயிட்ைெவத்து முதற்சீரும் நாலாஞ்சீரும் இன்றிவரின் ஒரூஉ மோனை, ஒரூஉ.வெ.துகை, ஒரூஉமுரண், ஒரூஉவியைபு எனப்படும் எ-று. I ஒரூஉவை விதந்தோதினர், வெண்பாவிற்குச் சிறந்துவருதலானும், ஆசிரியத்திற்கு ஏனையவற்றிற்சிறந்து தோன்றுதலானும். உதாரணம் முன் இன்ர்க்காட்டி ம்ை. (கக்) T த00. சொ ல்லிய தொடையொடு வேறுபட் டியலிற் சொல்லியற் புலவரது செங்தொடை யென்ப. இது செக்கொடை கூறுகின்றது. இ-ள். சொல்லிய......... டியலின் எ-து முற்கூறிய தொடைகளெல் லாவற்ருேடும் ஒவ்வாதுவரின் அதனை. சொல்லியற்...... யென் ப எ-து இயற் சொல்லாற் செய்யுள் செய்யும் புலவர் செந்தொடை யென்று கூறுவாா திரியர் எ-று. எனவே, விகாரப்படச் செய்யுஞ் செய்யுட்குச் செர்தொடையின்னத ஆற்று. உ-ம். கெடுவேண் மார்பி னாம் போலச், செவ்வாய் வானந் தீண் டிe னருந்து ’ (அகம்-கஉo) விருந்தினர் மூக்கார் பசுசிறை பிள்ளை ’ இவை கட்டளைச்செக்தொடை. பூத்த வேங்கை வியன் சினை யேறி, மயி லின மகவு காட, னன்னுதற் கொடிச்சி மனக்தகத் தோனே ? இது சீர்வ கைச் செந்தொடை. (கoo)

  • இரண்டு சரிடையிட்டு மோனமுதலாயினவாச் சொப்ெபது ஒரு. தொடையாம் எ-று. உ-ம். ' அம்பொற் கொடிஞ்சி கெடுக்க்ே ரகற்றி: இஃது ஒரூஉ மோனை. * மின்னிவ ரொளி,வடக் தாங்கி மன்னிய ’ எ-து ஒரூஉ வெதுகை. ' குவிந்து சுணங் கரும்பிய கொங்கை விரிந்து இஃது ஒரூஉ முரண். கிழலே யினியத னயதுை உடனே இஃது ஒரூஉவியைபு. இசாஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய் எ-து ஒரூஉவளபெடை' என்பது உரையாசிரியருாை.