பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச தோல்காப்பியம் செய்யுளியல் அரு அப. *ஆயிரு தொடைக்குங் கிளையெழுத் துரிய. இது முற்கூறியவற்ருே டொப்பன சில சொடைகூறுகின்றது. இ-ள். முற்கூறிய மோனைக்கும், எதுகைக்கும் கிளையெழுத்துக்களும் ஒன்றிவாப்பெறும். எ-று. கிளையெழுச்சாவன:-வருக்கமோனையும், வருக்கவெ.துகையும்,வல்லி, வெதுகையும். மெல்லினவெதுகையும், இடையினவெதுகையும் என : ம். உ-ம். வயங்குகதிர் காய்ந்த வாடை வைகறை, விசும்புரி வதுபோல் வியலிடச் சொழுகி”t. இது கட்டளையடிச்சிர்வகையடியொடு சொச்ெசவகு க்கமோனை. கல்லாதா னெட்பங் கழியகன் ருயினுங், கொள்ளாாறிவுடை. யார் (திருக்குறள்-கoச) இது கட்ட்னவருக்கமோனை. கேளிர் போலக் கேளல வேண்டி, வேளாண் வாயில் வேட்பக் கூறிய இது கட்டளைவருக்க வெதுகை. வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்துஞ், சீருடை கன்மொழி : சொடு சிதறி இஃது இரண்டுக் தொகித்தது. வானுயர் வெற்ப விாவின் வால்வேண்டா, யானை யுடைய காம் இது கட்டளை வருக்கவெ.துகை. தக் கார் தகவில ரென்ப சிவா.வ, செச்சத்தாற் காணப் படும் (திருக்குறள்-கக்க) இது கட்டளைவல்லினவெதுகை. அத்தக் கள்வ ராகொழு வறுத்தெனப், பிற்பெ பூசலின் வழிவழி யோடி’ இஃதிாண்டுக்தொடுத்தது. * அந்தனர் அாற்கு மறத்திற்கு மாதியாய், கின்றது மன்னவன் கோல் இது கட்டளை மெல்லினவெதுகை. நம்மில் புலம்பினு முள்ளுதொறு கலியுக், கண்வா லசைஇய பண்பில் வாடை. இது சீர்வகைமெல்லினவெதுகை. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்ருேர்க்குப், பொய்யா விளக்கே விளக்கு” (கிருக் குறள்-உகக) இஃதிடையினவெதுகை. மன்னர் மன்ன மறவர் மறவ, செ ல்வர் செல்வ செருமேம் பகிக (பெரும்பானற்றுப்படை) இது சீர்வகை இடையின வெதுகை. (கச) _ -

  • எ-து எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தலை துதலிற்று. மோனை

க்கொடைக்கும் எதுகைக்கொடைக்கும் எடுத்த எழுத்தே வருதலின்றி வ ருக்கவெழுத்தும் உரிய எ-று: உ-ம். பகலே, பல்பூங் கானற் கிள்ளை யோ ப்பியும், பாசிலைக் குளவியொடு கூதளம் விசைஇய, பின்னுப்பிணி யவிழ்ந்த நன்னெடுங் கூந்தல் எ-து வருக்கமோனை. . ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து, தேறுநீர் சடைக்காந்து கிரிபுரங் மேடுத்து என்பது வருக்கவெ அஎகை ■ t என்பது வகாவருக்கம் முதற்கண் வந்தமையின் வருக்கமோனையா என்பது உரையாசிரியருாை. யிற் று என்ப. -