பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் زويتي وقت التي تم இனிச் சூத்திரம் வரையாது கூறினமையின் அறுபது வஞ்சியுரிச்சீருள்ளும் இருபத்துநான்குசீர் இருநிலைமையாகவும், இருபத்தெட்டுச்சீர் நான்குநிலைமையாகவும், எட்டுச்சீர் எட்டு நிலைமையாகவுங் கொள்ளப்படும். அவற்றுள், இரு நிலைமைப்படுவன நேரீற்றுச் சீரெட்டு, நிரையீற்றுச். சீரெட்டு, நேர் பீற்றுச்சீர் நான்கு, நிரைபீற்றுச்சீர் நான்கு என இரு பத்துநான்கு வஞ்சியுரிச்சீராம். அவை, மாபோகுவாய், மாவழங் குவாய், போம்புசேர்வாய், 4.பாம்புவருவாய், புேலிபோகுவாய் புேலி வருவாய், களிறுசேர்வாய், கேளிறுவருவாய் எனவும்; மாசேர்சுரம், 2மாவருசுரம் மோபோகுசுரம், 4மாவழங்குசுரம் ; புேலிசேர்சுரம் புேலிவருகரம், புலிபோகுசுரம், புேலிவழங்குசுரம் எனவும்: 1மாசேர்காடு, 2மாவருகாடு, புேலிசேர்காடு புவிவருகாடு எனவும்; மாசேர் கடறு, மாவருகடறு, புேலிசேர்கடறு 4புலிவருகடறு எனவும் வரும், - இவ் விருபத்து நான்கும் இருநிலைமையால் நாற்பத்தெட்டா மென்பது? 1. இச்சூத்திரத்து இன்ன இன்னசீர்கள் ஒருநிலைமைப்படுவன இன்ன இன்ன சீர்கள் இருநிலைமைப்படுவன என ஆசிரியர் வரையாது கூறினமையால்உரையிற்கோடலால் பின்வருமாறு சீர்களை எழுத்து நிலைமைக்கேற்பப் பகுத்துணர்ந்து கொள்ளுதல் ஏற்புடையதாம் என்றவாறு; 2. இருபத்து நான்கு சீர்களும் இருநிலைமைப்பட்டு நாற்பத்தெட்டாமாறு மாபோகுவாய் - மாமன்னுவாய் மா வழங்குவாய் - மாவிரவுவாய் பாம்புசேர் வாய் - மின்னுசேர்வாய் பாம்புவருவாய் - மின்னுவருவாய் புலிபோகுவாய் - புலிமன்லுவாய் புவி வழங்குவாய் - புலிவிரவுவாய் களிறுசேர்வாய். அரவுசேர்வாய் களிறு வழங்குவாய் - அரவு விரவுவாய். என நேரீற்று மூவசைச்சீர்எட்டும் இருநிலைப்பட்டுப் பதினாறாயின. 1. மாசேர் சுரம் - மாசேர்வது

8 மாவருகாம் . மாவருவது மாபோகுசுரம் - மாமன்னுகாம் மாவழங்குசுரம் மாவிரவுகரம் புலிசேர் சுரம் - புவிசேர்வது

புலிவருகரம் - புலிவருவது 7 புலிபோகுசுரம் - புலிமன்னுகாம்