பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్లో క్లిష్ట్రీ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவ ளம் ருே தான்கு புளிமா வொன்பான் முதலா வோரோவொன் றிருமூன் றாக வெள்ளைக் :னயெதுகை மூவா றாகும்' திஅ. ஆக வெள்ளைக்கு இணையெதுகை என். "நேர்நிரை பீற்றாற் கலிக்கிணை யெதுகை விருமுப் பஃதாக வியலு மென்ப” சு.ே “மூவகைப் பாவிற்கு மொழிந்த வினையெதுகை யிருநூற் றெழுபத் தேழா கும்மே” క్షీణ్ ఫ్రీ T హౌ, "வண்டு நான்கு மின்னுத் தேமா வைந்து ஞாயிறு போதுபூப் போரே றாது பாதிரி மேவுசீர் நன் னானுப் பூமருது நீடுகொடி யேழு காருருமு நானுத்தளை யெட்டு முதலா வந்தவவை பொரோவொன் றெவ்வேழ் நிலம்பெற வகவற்குத் தொக்க பொழிப்பெதுகை தொண்ணுரற் றொன்றே” ஆ இ "வரகிரு நான்கு புளிமா அரவொன்பான் வலியது விறகுதிக் கடியாறு பத்துக் கணவிரி யுருமுத்தீப் பெருநாணு வுரறுபுலி மழிகளிறு பதினொன்று நரையுருமு விரவுகொடி யீராறு முதலா வந்தவை யொரோவொன் றொன்பது நிலம்பெற வகவற்குப் பொழிப்பெதுகை காற்றோ டொருபத் தேழென நுவல்ப” ககள ஆக அகவற்குப் பொழிப்பெதுகை உ0.அ. “வண்டு ஞாயிறு போதுபூப் போரே றெட்டு முதலா வேழுந் தேமா மின்னுப் பாதிரி மேவுசீர் தன்னானுப் பூமருது மாசெல்வா யொன்பான் முதலாறுங் காருருமு மாவருவாய் பத்துமுத லைந்து மாக வெள்ளைக்கு வந்த பொழிப்பெதுகை ^ -- யெண்ணொரு பஃதே யெய்து மென்ப" =pyО