பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நகைச்சுவை

வில்: விதித்த தீர்ப்புப்படி ஆயுள் வரை சிறையிலேயே

வைத்திருக்க வேண்டும். - o மன்: அது. முடியாது. விடுதலே ஆணை பிறப்பித்தாகி

விட்டது. - - அமை: ஆற்றிய ஆணையை மாற்ற முடியாது. கு. கோ.: இது என்ன அப்பா புதுமை, விடுதலை வேண்டாம் என்கிருய். சிறைக்குள்ளே இருக்கவா விரும்புகின் ருய் ? . வில் : விரும்பிச் சிறைக்குள் அடைபடும் எண்ண மில்லை. வெளியே போளுல் மதிப்போடு வாழ முடியாது என்பதால் சிறைக்குள்ளேயே போடுங் கள் என்கிறேன். . . . . கு. கோ, மாசப்பரே அவன் சொல்வதிலும் முறை

இருக்கிறது. . . . . - ப. த. ; அதற்காக என்ன செய்வது? வில் , என்னை விடுதலை செய்தால் நான் நாட்டை

விட்டே ஓடி விட வேண்டும். ப. த . ஒடு. வில்: ஒடிஞல், ஓடுகிற இடத்தில் வாழ வேண்டாமா : கு. கோ, அதற்காக என்ன கேட்கிருய் ? ஏதும்

பணம் வேண்டுகிருயா ? வில்: ஆம்! என் வாழ்வீட்டுப் பணமாக முப்பதிஞயிரம்

பணம் கிடைக்க வகை செய்ய வேண்டும். மன் : என்ன, முப்பதினுயிரமா : குறிஞ்சிக் கோமானே (தாழ்ந்த குரலில்) என் நாட்டுப் பொருளியல் நிலை உங்களுக்குத் தெரிந்ததுதானே. கு. கோ. : தெரியும் அதற்காக அரச மதிப்பை விட்டுக் கொடுக்கக் கூடாது. வேண்டுமாளுல் நான் உங்க