பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் 27

கதி : அடே பொடியா அப்படி நடந்து விடுமா ?

அவன் மிரண்டுகொண்டு ஓடுகிருஞ, இல்லையா பார். - . . புத அப்படிச் சொல்! பலே அத்தாள் ! கதி : நிறைமதி அந்தச் சோதிடத்தைப் புகை. வண்டியை விட்டு இறங்கும்போதே நான் கவனித் துக்கொள்கிறேன். - கிறை நான் வீட்டுக்குள் வந்ததும் கவனித்துச்

கொள்கிறேன். , புத நான் வரும்போது வழியிலேயே கவனித்துக்

கொள்கிறேன்,

(-திரை விழுகிறது-)