பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 நகைச்கள்

டும் என்று பேசிக் கொண்டார்கள். நான் மறைத் நின்று கொண்டே யாரப்பா அது? போலிக என்று சத்தம் போட்டேன். அவ்வளவுதான் ஆ

கள் கம்பி ஆகி விட்டார்கள். . பெரு கணக்கா ஆமை !

கண. இதற்கெல்லாம் நீங்கள் ஒன்றும் கவலைப்பப் தீர்கள். . . . . . . . . . . . o பெரு இருந்தாலும் நான் தற்காப்போடே இரு தாக வேண்டும். . - , - -

3

ஆமை அதற்குத்தான் துப்பாக்கி இருக்கிறதே ஐயரி பெரு ஆமாம்! கணக்க எதற்கும் நீயும் எனக்குத் துணையாக என் கூடவே வா. நீ மிகவும் நல்ல் அணுக்கச் செயலாளன். என் பதவி வாழ்க்கையில்ே உன்னைப்போல் எனக்கொரு நல்ல செயலாளன் கிடைத்ததில்லை, : கண அவ்வளவு அருமையாக புகழாதீர்கள். வந்து . . . . . . . . . ஐயா ! ஒரு செய்தி. நாளைக்கு அரை நேரம் ஒய்வு வேண்டும் ஐயா! . . ; o, பெரு (தேள் கொட்டியவர் போல் எழுந்து) என்ன * ( * * x * ? என்ன கணக்கா ? ...... ஒய்வு ...... விடு முன் 1 . . . . . . . . என்ன நினைத்துக் கொண்டாய்? அரசாங்கத்திலே வேலை செய்ய வந்தாயா? ஒய்வு பெற வந்தாயா? நாட்டுக்கு உழைக்கிற வே.ஆ. யப்பா இந்த வேல். ஒய்வு பெறுவதற்குச் சமபளம் தரவில்லை. நன்ருக மனத்திலே வைத்துக்கொள். வேலையை ஒதுக்கிவிட்டு ஒய்வு வாங்குவது என்பது அாதக் குற்றம் சட்டப்படி அதற்குத் தண்டனைகட் உண்டு. உம் ...... ஒய்வாம்ே. - :