இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நச்சுக்கோப்பை சீன். 1. சாந்: 4063. இடம் : நந்தவனம் ஏகரம்பரம் நிலாவைப் பற்றிப் பாடுதல். சாந்தா கண்ணைப் பொத்தல். (பாட்டு: வானில்...) என்ன, நிலவின் அழகிலே உள்ளத்தைப் பறி கொடுத்து விட்டாப் போலிருக்கிறதே! து ஏகா ஆமாம், நீ இல்லையே என்ற காரணத்தால் தான்! சாந் உங்களுக்கு மட்டும் இந்தப் பேச்சில்லா விட்டால்......? ஏகா : உன்னிடமிருந்து தப்பித்துவிட முடியாது. ஏன்? அப்படித்தானே! சாந்: என்னைத்தான் உங்கள் பேச்சால் ஏமாற்ற முடியும். எகா : என் இன்னும் எத்தனை பேரை ஏமாற்ற வேண்டும்? சாந்: சற்று எங்க அப்பாவை ஏமாற்றிப் பாருங்க ளேன்,பார்க்கலாம். ஏகா: காம் இருவரும் இங்கு தனியாக இருப்பது உங்க அப்பாவை ஏமாற்றிய பலன் தானே! சாந் : ஆமாம், நேற்று அப்பா ஏதாவது தங்களைக் கேட்டாரா? 1