பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 சுல்த்தான் செய்யது இப்ராஹீம் அவர்கள் பாண்டியனுடன் நடந்த போரில் கலந்து கொண்டு ஷஹீது ஆன துல்காயிதா மாதம் பிறை 23 இரவு அன்று ஏர்வாடி தர்ஹாவில் கந்துரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடை பெறுகிறது. அந்த விழாவின் இறுதி நிகழ்ச்சியாக ஏர்வாடி குடியிருப்பில் இருந்து தர்ஹா விற்கு மேளதாளத்துடன், வான வேடிக்கைகளுடன் எடுத்துச் செல்ல இருக்கும் சந்தன கூட்டின் ஒளிப்படம் இது. சுல்த்தான் அவர்கள் போருக்குத் தேரில் சென்றதைக் குறிப் பிடுவது இந்தச் சந்தனக் கூடு. S.M. கமால்