உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது கோரிக்கை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 அளிக்கிறேன். (கைதட்டல்) அடுத்த கட்சிக் கூட்டத்தில் பெறுவார் என்று திடமாக நம்புகிறேன். தை வைத்துக்கொண்டு கட்சியில் வாதாடி வெற்றி திரு கே. ராஜாராம்: இது எந்தத் தேதியில் எழுதப்பட்டது? முதல்வர் கலைஞர்: 19-3-1967. திரு கே.ராஜாராம்: அது 1967- ஆம் வருடம். அதனால்தான் அப்படி. முதல்வர் கலைஞர்: நீங்கள் அப்படிச் சொல்லுவீர்கள் என்பதற்காகத்தான் நான் 1957-ஆம் ஆண்டி ல் அவர்கள் எழுதியதையும் கொண்டு வந்திருக்கிறேன். அது வெளியே தரியவேண்டாம் என்றுதான் மறைத்து வைத்திருந்தேன். 86 1957-ல் இதைவிடத் தீவிரமாக "திராவிடத்தைக் காப்போம்" என்ற தலையங்கத்தை 24-- 3 -- 1957 கல்கியில் எழுதியிருக்கிறார்கள். திராவிட நாடே வேண்டும். என்று எழுதினார்கள். அப்போது எங்களுக்கும் அவர்களுக்கும் உறவு இல்லை. கொள்கை என்பதும் உறவு உறவு இருக்கும்போது ஒரு இல்லாதபோது அந்தக் கொள்கையிலிருந்து மாறுவது என்பதும் நல்லதல்ல. ஏனென்றால் எங்கள் கள் கள் சொல்லலாம். சொன் அரசைப் பற்றி ஆயிரம் குறை நண்பர் திரு சுவாமிநாதன் அவர் பேசும்போது விலையேற்றத்தைப்பற்றிச் ர்கள். மற்ற மாநிலங்களுக்கு அரிசி போவதைத் தடுக்க வேண்டுமென்று சொன்னார்கள். அதே நேரத்தில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டுமென்று 1957-ல் எடுத்த முடிலில் அசையாமல் நின்றார்கள், அவர்களுடைய- தலைவர்கள் அசைத்து விட்டார்கள் என்பதுதான் கவலைப் படத்தக்கதாகும். ஆனால் நண்பர் திரு சுவாமிநாதன் அவர்கள் போன்ற வாலிபமுறுக்கு உடையவர்கள். அவர்களைத் திருத்த வல்லவர்கள் எனற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு. நண்பர் திரு ஆறுமுகசாமி அவர்கள் சொன்னார்கள் லமைச்சர் அவர்கள் கவிழ்க்க முடியுமா . முத என்றுகேட்கிறார் கள் : ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கவிழ்ப் போம் என்று சொல்கிறார்கள்' என்று சொன்னார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_கோரிக்கை.pdf/48&oldid=1705309" இலிருந்து மீள்விக்கப்பட்டது