இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
#
112
நல்லவர்களுக்குத் தீங்கிழைக்கும் கெட்ட எண்ணம் கொண்ட தீயவர்களைக் கொன்றழித்திடுவாய். தீயவர்களுக்கு மகிழ்ச்சியே இருக்கக்கூடாது. (இருக் 7)
இறைவனின் பார்வையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற பாகுபாடே கிடையாது. யாவரும் சமமே கடவுளின் அன்புக்கும் அருளுக்கும் யாவரும் ஏற்றுக்கொள்ளப்படுபவர்களே. (இருக் 5)
நற்றமிழில் நால் வேதம் ళ