பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

மற்றவர்களுக்காகத் தன்னை வருத்திக் கொள்பவனையும், ஆதரவு தேவைப் படுகிறவனையும் நோக்கி இயற்கை அன்னை இறங்கி வருகிறாள். அதன் பின்னர் அவள் செம்பொருள் தலைவனிடம் சிந்தையைச் செலுத்துகிறாள். (இருக் 5)

த.கோ - தி.யூரீ