பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

162

வாழ்க்கைப் படகின் துடுப்புகளாய் இருப்பாய். இடையூறுகளைக் கடந்து வாழ்க்கையாகிற கொந்தளிக்கும் கடலினுடே சென்று எங்களைக் கரை சேர்ப்பாய். (இருக் 2)

ஆறுகள் ஆழியை நிறைப்பது போல் உணர்புலன்கள் தூய்மையற்றவற்றைக் களைந்து, மகிழ்ச்சியைத் தேக்கி, அதை இறைவனுக்குக் காணிக்கைய்ாக எடுத்துச் செல்லட்டும். (இருக் 3)

நற்றமிழில் நால் வேதம்