பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293

ஒ, தெய்வீக ஆற்றல்களே, செல்வத்தின் அதிகாரிகளே, உங்கள் புகழ்பாடி, முகில்கள் எங்களை நெருங்கி வருகின்றன. நாங்கள் உங்களைப் போற்றிப் புகழ்ந்து நமது நட்பையும், இயற்றிய பாடல்களையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். நெடுங்காலந் தொட்டே நீங்கள் எங்களுக்குப் பரிசுப் பொருள்களை அளித்து வந்தீர்கள். (இருக் 10)

ஓ! தெய்வீகக் கொண்டலே, அழிவற்ற மகிழ்ச்சிக் களஞ்சியம் உன்னுடன் ஒளிந்து வந்துள்ளது. அதில் ஒரு சிறிது எனக்கு வழங்குவாய், மகிழ்வின்பத்தில், நான் வாழ வழி செய்வாய்.

- (இருக் 10)

த.கோ - தி.யூரீ