இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3 13
காலாட் படையின் படை வீரர்களுடன்
தலைமை ஏற்பவன் முன்னேறுவது போல்,
நீ அரசனைப் போல் நீ முன்னேறிச் செல்கிறாய்.
(இருக் 10)
நேராகச் செல்லும், வெண்ணிறங் கொண்ட, ஒளி திகழும் ஆறு கரைபுரண்டோடிடும் நீர் கொண்டு பல்வேறு பகுதிகளை ஊடுருவிச் செல்கிறது. மீறக் கூடாத மகிமை வாய்ந்த புள்ளிகள் இட்ட குதிரை போல எழில்மிக்க இளமங்கைபோல அழகுடன் திகழ்கிறது. (இருக் 10)
J.
ஆன்மாவே, நுண்ணறிவுக் கூர்மை, வீரம் ஆகிய கழுகின் இரு சிறகுகளை உடையவன் நீ. இவற்றின் மூலம் நீ விண்ணின் கொடுமுடியை அடைகிறாய்.