பக்கம்:நல்ல குழந்தை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவருக்குப் பொன்னால் செய்த தாளம் ஒன்று கொடுத்தார்.

மற்ருெரு நாள் ஞானசம்பந்தர் கடவுளை வணகச் சீகாழிக்கு மிகவும் தூரத்திலே இருக்கும் ஓர் ஊர்க்கு நடந்தே செல்லும் போது அவருக்கு கால்கள இரண்டும் நொந்தன. அவரால் ஓர் அடியும் எடுத்து வைக்க முடியவில்லை. அப்போது, கடவுள் அவருக்கு முத்தினால் செய்த பல்லக்கு ஒன்றைக் கொடுத்து அனுப்பினர். ஞானசம்பந்தர் அதில் ஏறிக் கொண்டு அவ்வூரை அடைந்து கடவுளை வணங்கினர்.

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/18&oldid=1354612" இலிருந்து மீள்விக்கப்பட்டது