இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தேசீய கீதம்
இக்தியாவின் சுகதுக்கங்களே கிர்ணயிக்கிற தோன்
மக்கள் எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செலுத்துகிருய். சின் திருநாமம், பஞ்சாப்பையும் சிந்துவையும் குஜராத்
தையும் மகாராஷ்டிரத்தையும் திராவிடத்தையும் ஒரிஸ்ா வையும் வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி யடையச் செய்கிறது. -
அது விக்கிய ஹிமாலய மலைகளில் எதிரொலிக்கிறது. யமுனே, கங்கை கதிகளின் இன்ப நாதத்தில் கலக்கிறது.
இந்தியக் கடல் அலைகளால் ஜபிக்கப்படுகிறது. அவை கின் ஆசியை வேண்டுகின்றன ; பின் புகழைப் பாடுகின்றன. -
இந்தியாவின் சுகதுக்கங்களே நிர்ணயிக்கிற உனக்கு
வெற்றி, வெற்றி, வெற்றி.