பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மலையில் பிறந்தவள், வழியில் சிறந்தவள். கலைகள் வளர்த்தவள் கவிதையில் தழைத்தவள் காரிவித் தாயவள் பூவிரித் தாளவள்! காவியம் பாடுவோம். களிப்பினில் ஆடுவோம். வாழ்க நதி அன்னை வாழ்க வாழ்கவே! குழ்க நிதி எல்லாம் சூழ்க சூழ்கவே!