பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சுத்தோ (மனந்தளர்ந்த நிலையில்) ஓகோ! மந்தி: நம்பிக்கையை இழக்க வேண்டாம் வேந்தே நாளையே நமக்கு நல்ல சேதி கிடைத்தாலும் கிடைக்கலாம். - . . . . . . சுத்தோ: அதையும் பார்ப்போமே!

  • - (மகாராஜா போகிறார்)

• -- o - --- . - - - . - . - . - ". - ... -- | " - " " . . . -- " . . . . - . . . . . . . . . . . . * . . --- - - -- - - - - - - - - - - * - - - - --- - -- - - - , - , --- o காட்சி 2 இடம் :) கானகம். உள்ளே புத்தர். உதாயி (புத்தர் வானத்தைப் பார்த்தவாறு நின்று கொண்டிருக்கிறார். அவர் - பின்னால் நிற்கும் உதாயி பேசத் தொடங்குகிறார்.) உதாயி பார்க்கலாம் என்றுதான் வந்தேன். பகவானைப் * -- பார்த்ததும் நான் வந்த வேலையை மறந்தேன். என் சொந்த நினைவை இழந்தேன். அரசரால் அனுப்பப்பட்ட உதாயி என்பதையும் மறந்தேன். இந்தக் கோலத்திலேயே என் பிறவியை முடித்துக் - கொள்ளவும் முடிவு செய்து விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/13&oldid=775398" இலிருந்து மீள்விக்கப்பட்டது