104. நவராத்திரிப் பரிசு
வைத் கியச் செலவுக்குப் பணத்துக்கு என்ன புண்ணு வீர்கள் ? என் முத்துமாலையையாவது விற்றுச் செல வுக்கு வைத்துக் கொள்ளுங்களேன் ' என்ருள்.
கூடாது விஜயம். உனக்கு உடம்பு தேறிய பிறகு அதைத் தங்கத்தில் கட்டிப் போட்டுப் பார்க்கப் போகி றேன்.'
விஜயம் லேசாகச் சிரித்துக்கொண்டாள்.
ஏன் சிரிக்கிருய்?”
விஜயம் பேசவில்லை. ரகு அவள் முகத்தை வருடி ஞன். உதடுகள் நீலமாக ஜில்லிட்டிருந்தன.
" விஜயம், விஜம்'
கணவனின் ஆசையை அறிந்துகொண்டதும் லேசான புன்சிரிப்புடன் இந்த உலகத்தையே விட்டு விடு தலை அடைந்துவிட்டாள் விஜயம்.
" அப்பா ! தாங்கறயா?” என்று மூன்று வயதுக் குழந்தை அவனே எழுப்பினள். கண்ணே முடிப் பழைய ங்கனவுகளில் ஆழ்ந்திருந்த ரகு கண் விழித்துப் பார்த் தான்். எதிரில் அவனுட்ைய மூன்று வயதுப் பெண் கின்று கொண்டிருந்தாள்.
- காபி சாப்பிட்டாயா, அம்மா? இங்கே என் அரு கில் வா !” என்று குழந்தையைக் கூப்பிட்டு அணேத்துக் கொண்டான் ர கு.
விஜயத்தைப்போலவே நீண்ட கண்களும் களே கிறைந்த முகமும் அவனுக்கு விஜயத்தின் உருவத்தை கி.அன்வு படுத்தின. கையில் இருந்த முத்துமாதலயைக் குழந்தையின் கழுத்தில் போட்டுவிட்டுக் கண்ணிர் உகுத் தர்ன் ரகு, குழந்தை மிகவும் பரிதாபமாக அவன் முகத் தைப் பார்த்தாள்.